Eye pain (கண்வலி)
கண்வலி
* பார்வைக் குறைவாலும் கண் வலி ஏற்படலாம். எனவே கண்வைத்தியரை ஆலோசிக்கவும். கண்ணுக்கு ஓய்வு தேவைப்படும். இரவில் கண்விழிக்கக் கூடாது.
* நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒத்திக் கொண்டு இருப்பது கண்வலிகளுக்கு நல்லது. இந்தப் பூவையே கசக்கி சாறு பிழிந்து, கண்ணில் இரண்டு சொட்டுவிட, கண் நோய்கள் தீரும்.
No comments:
Post a Comment