எளிய மருத்துவம்
* பச்சை வாழைப்பழம் அவ்சர் வராது தடுக்கும்.
உடவில் எந்தப் பகுதியில் வீக்கம் கண்டாலும் புதினாக் கீரையை ரசமாக வைத்து இரண்டு நாள்கள் இரவில் சாப்பிட குணமாகும்.
ஒற்றைத் தலைவலி தீர் வெள்ளைக் காகிதம் ஒன்றை கருட்டிக் கொளுத்தி அதன் புகையை நுகர குணமாகும். மாசிக் காயை பாவில் உரைத்து தேன் கலந்து தடவ வாய்ப்புண்
குணமாகும நீங்கும்.
* பசு நெய்யில் கோரோசனையை குழப்பித் தடவ வாய்ப்புண் குணமாகும்.

No comments:
Post a Comment